என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நீங்கள் தேடியது "மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்"
- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக திண்டுக்கல்லில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி சிறப்புரையாற்றினார்.
திண்டுக்கல்:
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நியாயம் கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக திண்டுக்கல்லில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சுமதி தலைமை வகித்தார்.
மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான பாலபாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர்ராணி, மாநிலக்குழு உறுப்பினர் வனஜா, மாவட்டப்பொருளாளர் பாண்டியம்மாள்,
மாவட்ட துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட துணைச்செயலாளர்கள் பாப்பாத்தி, சுமதி மற்றும் தங்கமணி, பாக்கியம், மைதிலி, லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X